சொந்த பிள்ளைகளை கழுத்தை நெரித்து கொலை செய்த தாயார்: அதிர்ச்சி காரணம்25th March, 2018 Published.பாகிஸ்தானில் இளம் தாயார் ஒருவர் கடும் மன அழுத்தம் காரணமாக தமது 3 பிள்ளைகளை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...