Tamil Swiss News

சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையை பாரப்படுத்த முடியாது! - சுமந்திரன்

சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கையை பாரப்படுத்த முடியாது! - சுமந்திரன்
அவுஸ்ரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்துவதற்காக விமானத்தில் ஏற்றப்பட்ட நான்கு பேர் கொண்ட தமிழ்க் குடும்பம் கடைசிநிமிடத்தில் கீழே இறக்கப்பட்டதாக அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவுஸ்ரேலியாவில் இணைப்பு வீசா காலாவதியான நிலையில் நடேசலிங்கம், அவரது மனைவி பிரியா மற்றும் இவர்களின் குழந்தைகளான கோபிகா மற்றும் தருணிகா ஆகியோர், நாடு கடத்தப்படுவதற்காக குடிவரவுத் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். ...