ஏசுநாதர் பற்றி மகாத்மா காந்தி எழுதிய கடிதம் ஏலத்துக்கு வருகிறது
மகாத்மா காந்தி, சபர்மதி ஆசிரமத்தில் இருந்து அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவர் மில்டன் நியூபெர்ரி பிராண்ட்சுக்கு எழுதிய கடிதத்தில் ஏசு கிறிஸ்துவைப் பற்றி எழுதி உள்ளார். இந்த கடிதம் தற்போது ஏலத்திற்கு வருகிறது.
...