பள்ளி துப்பாக்கிச்சூட்டில் முன்கூட்டியே தகவல் கிடைத்தும் தடுத்து நிறுத்துவதில் எப்.பி.ஐ.க்கு தோல்வி
முன்கூட்டியே தகவல் கிடைத்தும் அமெரிக்க பள்ளி துப்பாக்கிச்சூட்டில் கொலையாளியை கண்டுபிடித்து தடுத்து நிறுத்த முடியாமல் போய்விட்டது என மத்திய புலனாய்வு படையான ‘எப்.பி.ஐ.’ ஒப்புக்கொண்டது.
...