புயலால் பவர் கட்: தங்கச் சுரங்கத்திற்குள் சிக்கித் தவித்த 950 தொழிலாளர்கள் 2 நாட்களுக்கு பிறகு மீட்பு
தென் ஆப்பிரிக்காவில் புயல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் தங்கச் சுரங்கத்தில் சிக்கித் தவித்த 950 தொழிலாளர்கள் 2 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டனர்.
...