காபுல்: ஆம்புலன்ஸ் குண்டு வெடிப்பில் பலி 95 ஆக உயர்வு - இந்தியா கண்டனம்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் ஆம்புலன்ஸ் இன்று வெடித்து சிதறியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ள நிலையில் காட்டுமிராண்டித்தனமான இந்த தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
...